Monday, February 20, 2012

நரகத்திற்கு செல்ல வேண்டாம்!


2009 இல், கொரிய இளம் பெண் ஓவியர் ஒருவர் ஒரு முழு இரவு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு பற்றினார். அந்த கூட்டத்திலே இயேசு கிறிஸ்து அவருக்கு பிரசன்னமாகி நரகத்திற்கும் சொர்கத்திற்கும் அவரை அழைத்து போய் அங்கே அவருக்கு காட்டப்படும் எல்லா காட்சிகளை உலகம் அறியும் படிக்கு அவைகளை படமாக வரையும் படி கூறினார்

கொரிய பெண் ஓவியர் : நான் முழு இரவும் ஜெபித்து கொண்டிருந்தேன், எனக்கு கர்த்தரை அதிகதிகமாக நேசிக்க முடிந்தது. ஒருநாள் கர்த்தர் என்னிடம் வந்து நான் உனக்கு சொர்கத்தின் ஆழ்ந்த காரியங்களை காட்டப்போகிறேன் என்று கூறினார்.

நான் நினைத்தேன் சொர்கத்திற்கு நான் பயனிக்க போவதாக ஆனால் நாங்கள் நரகத்திற்கு சென்றோம்.

இயேசு கிறிஸ்துவை நான் தொடர்ந்து அழுது கொண்டே போனேன். அப்பொழுது நான் அழுகையின் சத்தங்களையும் முனங்கள் சத்தங்களையும் கதறும் சத்தங்களையும் கேட்டேன்.

அனேக ஜனங்கள் நரகத்தை பற்றி தவறான கருத்தை கொண்டுள்ளனர். அவர்கள் வஞ்சிக்க பட்டு இயேசு கிறிஸ்துவை நம்ம்பினால் மட்டும் பொது சொர்கத்திற்கு போய்விடலாம் என நினைகின்றனர். இன்னும் சிலர் மரணத்தின் பின் எல்லாம் முடிந்து விடும் அதன் பின் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். மனிதர்கள் அவர்கள் நினைப்பதை நம்புகின்றனர் அதனால் அவர்கள் விரும்பிய வண்ணம் அவர்கள் ஜீவிக்கின்றனர்.

மனிதர்கள் வன்முறையான திரைப்படங்களையும் நாடகங்களையும் பார்க்கும்போது, பிசாசுகள் அவர்களுடைய ஆத்துமாக்களை அவர்கள் நினைக்காத வண்ணம் கொடுமை படுத்துகின்றன என்று இயேசு கிறிஸ்து எனக்கு காண்பித்தார். ஒரு நபர் டிவியில் ஒரு காட்சியை ரசிக்கும் போது அவருடைய ஆத்துமா கொடுமைப்படுத்தபடவும் காயப்படவும் செய்கின்றது. கிறிஸ்தவர்கள் டிவியில் உலக பிரகாரமான காரியங்களை பார்ப்பது மணவாளன் இயேசுவிடம் அன்பை விருத்தியடைய செய்ய உதவாது.




CLICK HERE
TO READ THE FULL ARTICLE IN TAMIL

No comments:

Post a Comment